திருமண வைபவ நிகழ்வில் வாகன தொடரணியில் காரொன்று வீதியை விட்டு விழகி அந்தரத்தில் சுழன்று அக்காரின் சாரதி காரை விட்டு வெளியே எறியப்படும் காணொளி இணையத்தில் பரவியுள்ளது.
குறித்த கோர விபத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் வாகனத்தின் சாரதி உயிர் தப்பியுள்ளார்.
வாகனத்தில் அடியில் சிக்குண்டிருந்த நபரை திருமண விருந்திற்கு வருகை தந்திருந்த சக விருந்தினர் வெளியில் எடுத்து காப்பாற்றினர்.
காரின் சாரதி ஆசனப்பட்டியினை அணிந்திருக்காமையாலே காரினை விட்டு தூக்கியெறியப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM