உலக நாடுகளின் அதிகாரபோட்டிக்கு இலங்கையை இறையாக்க இடமளிக்கவேண்டாம் - ஜே.வி.பி. கோரிக்கை

Published By: Digital Desk 3

27 Oct, 2020 | 01:12 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஆசிய பிராந்தியத்தில் சுதந்திர வலயம் ஒன்றை ஏற்படுத்துவதே மைக்பொம்யோவின் விஜயத்தின்நோக்கமாகும்.

அதனால் வல்லரச நாடுகளின் அதிகாரபோட்டிக்கு இலங்கையை இறையாக்க அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதிவழி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44