பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 17 மாணவர்களுக்கு உடனடி வகுப்புத் தடை விதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
விஞ்ஞானம், பொறியியல் மற்றும் முகாமைத்துவப் பிரிவில் கல்வி பயின்று வரும் 17 மாணவர்களுக்கே இவ்வாறு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தடையானது 2 வாரத்திலிருந்து 4 வாரங்கள் வரை நீடிக்கக்கூடுமென நம்பப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM