'றெபிட் எண்டிஜன்' பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தவுள்ள சுகாதாரத் துறையினர்: காரணம் இதுவா.?

Published By: J.G.Stephan

27 Oct, 2020 | 10:50 AM
image

கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்கு சுகாதாரத் துறையினர் இன்னுமொரு முறையை அறிமுகப்படுத்தவுள்ளனர்.   

நோயாளர்களை கண்டறிவதற்கு றெபிட் எண்டிஜன் டெஸ்ட் ( Rapid Antigen Test)  என்ற விரைவான பிறபொருள் எதிரியாக்கி பரிசோதனை முறைமையை மேற்கொள்வது தொடர்பில் சுகாதாரத் துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மாத்திரம் மேற்கொண்டு நோயாளர்களை கண்டறிவதில் மட்டுப்பாடான நிலைமை இருப்பதனால், இந்த பரிசோதனை முறைமையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இம்முறை மூலம், 15 அல்லது 20 நிமிடங்களில் முடிவுகளை விரைவாக அறியமுடியுமெனவும், இதனால் தொற்று பரவல் தொடர்பாக இலகுவாக அறியமுடியுமெனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41