கொரோனா தொற்று எவ்வித வகையிலும் சமூகத்தில் பரவவில்லை என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி மிகப்பெரியது எனவும் இதனால் நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் தோற்றவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்பட்டிருக்குமானால் தொற்றாளர்களுக்கு இடையில் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வாறான அவ்வாறான நிலை இந் நாட்டினுள் இதுவரை பதிவாகவில்லை. அனைத்து தொற்றாளர்களும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்பு பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
நாட்டினுள் சிறந்த சுகாதார அமைப்பு காணப்படுவதனால் கொரோனா நிலைமைக்கு முகம்கொடுக்க மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை உள்ளதாகவும் தொற்றாளர்கள் எவ்விதத்திலும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவில்லை எனவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM