ஹட்டன் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிப்பு

Published By: Vishnu

27 Oct, 2020 | 10:19 AM
image

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகரம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹட்டன் பகுதியில் 10 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் டிக்கோயா மற்றும் ஹட்டன் நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கும் தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் கடையொன்றில் இரண்டு நபர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு செந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் முன்னதாக கண்டறியப்பட்டது.

இந் நிலையில் தற்போது குறித்த பகுதியில் கொரோனா நோயரள்களது எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32