உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகரம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹட்டன் பகுதியில் 10 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் டிக்கோயா மற்றும் ஹட்டன் நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கும் தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் கடையொன்றில் இரண்டு நபர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு செந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் முன்னதாக கண்டறியப்பட்டது.
இந் நிலையில் தற்போது குறித்த பகுதியில் கொரோனா நோயரள்களது எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM