சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுக்கு ஆயுதம் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Published By: Vishnu

27 Oct, 2020 | 09:48 AM
image

2.37 பில்லியன் டாலர் வரை மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போயிங் தயாரிக்கப்பட்ட 100 கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை தாய்வானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் திங்களன்று அறிவித்துள்ளது.

அதன்படி 1.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட மூன்று ஆயுதங்களை தாய்வானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந் நிலையில் இந்த  நடவடிக்கையானது தாய்வான் மீதான சீனாவின் பொருளாதாரத் தடை அச்சுறுத்தலைத்தலையும் தூண்டியுள்ளது.

சீனாவின் இராணுவ விரிவாக்கம் மற்றும் ஆத்திரமூட்டலை எதிர்கொண்டுள்ள தாய்வான் தொடர்ந்து பாதுகாப்புத் திறனை நவீனமயமாக்குவதையும் சமச்சீரற்ற போர் திறன்களை விரைவுபடுத்துவதையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47