ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நகரசபைத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹட்டன் மீன் வர்த்தகரான கொரோனா தொற்றாளரின் வர்த்தக நிலையத்துக்கு கடந்த வாரம் அவர் சென்றிருந்தமை அறியப்பட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் அவர் சென்ற இடங்கள் சந்தித்த நபர்கள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி பொது சுகாதார பரிசோதகர் அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பில் தனிமைப்படுத்தப்படுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ ர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM