ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தலில்...

Published By: J.G.Stephan

26 Oct, 2020 | 03:09 PM
image

ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நகரசபைத் தலைவர்  எஸ்.பாலச்சந்திரன் அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

ஹட்டன் மீன் வர்த்தகரான கொரோனா தொற்றாளரின் வர்த்தக நிலையத்துக்கு கடந்த வாரம்  அவர் சென்றிருந்தமை அறியப்பட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் அவர் சென்ற இடங்கள் சந்தித்த நபர்கள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேற்படி பொது சுகாதார பரிசோதகர் அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பில் தனிமைப்படுத்தப்படுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ ர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58