ஹட்டன் நகரில் தற்போது ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபை அறிவுறுதல் வழங்கியுள்ளது.
ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்தே ஹட்டன் நகரில் சனநெரிசலைக் கட்டுப்படுத்த ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபைநகரசபையினரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM