தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 165 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 4 முதல் இதுவரையான காலப் பகுதியில் 924 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 140 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
அத்துடன் இப் பகுதியில் ஊரடங்கு உத்தரவுகளை விதிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மேற்கண்ட போலிச் செய்திகளை பரப்பியவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் கைதுசெய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM