மஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: 8 பேர் தனிமைப்படுத்தலில்..!

Published By: J.G.Stephan

24 Oct, 2020 | 03:10 PM
image

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தின்,  கங்கேவத்த பிரிவிலுள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியாகொடமீன் சந்தையில் பணிப்புரிந்துள்ளார்.

அவ்வாறு பணிப்புரிந்த நபர் கடந்த 17ம்,18ம்,19ம் திகதிகளில் மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தபோது மஸ்கெலியா நகரிலும் சுற்றித்திரிந்து உள்ளதாகவும் அதன் பின்னர் பேலியாகொட திரும்பிசென்ற நிலையில், அவரை நேற்று 23ம் திகதி பரிசோதனை மேற்கொண்ட போது கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால், வவுனியா தனிமைப்படுத்தும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவருகிறது. 

.

இந்நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் மஸ்கெலியா சுகாதார அதிகாரிகளினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04