ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை சேவைகள் அந்தந்த மாவட்ட செயலக அலுவலகங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் ஏனைய சேவைகள் தொடர்பான மேலதிக விவரங்களை பெற பொதுமக்கள் கீழ் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்
0115 226126
0115 226115
0115 226100
0115 226150
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM