மேலும் 20 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்த உத்தரவு

Published By: Vishnu

23 Oct, 2020 | 03:12 PM
image

கொழும்பு துறைமுகத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலும் 20 அதிகாரிகள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்ட இரு சுங்க அதிகாரிகள் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் முதற்கட்டமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய 25 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்த நேற்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இன்று மேலும் 20 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21