இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவருமானவர் கபில் தேவ். 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM