தற்காலிகமாக மூடப்பட்ட காலி பிரதான தபால் நிலையம்

Published By: Vishnu

23 Oct, 2020 | 01:53 PM
image

காலி பிராதான தபால் நிலையத்தில் சேவையை பெற வந்த சேவை பெறுநர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தபால் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு காலி பிரதான தபால் நிலையத்தை தற்காலிமாக மூடியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 19 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வந்த சேவைப் பெறுநர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதன் விளைவாக தபால் நிலையம் மூடப்பட்டு, கிருமி தொற்று நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31