தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு - கண்டி பிரதான வீதி, தங்ஓவிட்ட பகுதியில் வைத்து பஸ்ஸை நிறுத்தி அங்கிருந்த பயணிகளை ஏற்றிய நெடுந்தூர போக்குவரத்து சேவை தனியார் பஸ்ஸொன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த பஸ்ஸில் ஏற்றப்பட்ட பயணிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தல் வழங்கியதுடன் அப் பயணிகள் வேறு இரு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
குருணாகல் தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸின் நடத்துனர் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி சட்ட நடவடிக்கைகளுக்காக நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM