சீனாவுடனான வர்த்தக உறவினை விரிவாக்க இலங்கை எதிர்பார்ப்பு

Published By: Ponmalar

22 Jul, 2016 | 10:47 AM
image

 எதிர்வரும் காலங்களில் சீனாவுடனான வர்த்தக உறவினை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுவரும் இலங்கை அதனை விரிவுபடுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் சீனாவுடன் வர்த்தக உறவினை விரிவாக்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.

வெறியுறவு குழுவினை வரவேற்கும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்துக்கொண்ட போதே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உலக நாடுகள் அனைத்துடனும் நட்புறவை பேணுவதே தனது கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல், மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் கிரிஸ் நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் சான்றுகளை பெற்றுக்கொள்ளும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47