தகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்

22 Oct, 2020 | 11:56 PM
image

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்  எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த  தேசிய குழாமுக்கு தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  மெய்வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சுகததாச விளைாட்டரங்கு அமைந்துள்ள கொழும்பு -13 புளூமெண்டல் பகுதியில் குறித்த தினங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டுள்ளதால் தகுதிகாண் போட்டிகள் நடத்த முடியாது போயுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் ம‍ேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49