வாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்

22 Oct, 2020 | 11:21 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக மேல் மாகாணத்தின் பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. 

வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம் | Virakesari.lk

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது 22 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதிக்குள் காலவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்றும் மேல்மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31