(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக மேல் மாகாணத்தின் பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது 22 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதிக்குள் காலவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்றும் மேல்மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM