தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காசினின் மனைவி உள்ளிட்ட 7 பேரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஏழு சந்தேக நபர்களையும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக, ஈஸ்டர் சண்டே தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு (பிசிஓஐ) வந்தார்.
இந்நிலையில், இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதியா முதல் முறையாக ஆஜராகியிருந்தார்.
நாளைய தினமும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM