பேலியகொட சென்று வந்தால் உடன் தகவல்களை வழங்கவும் - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி

Published By: Vishnu

22 Oct, 2020 | 02:36 PM
image

பேலியகொட மீன் சந்தைக்கு  சென்றவர்களை பரிசோதித்த போது சுமார் 60 பேர்க்கு கொரோனா தொற்றுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே கிண்ணியாவிலிருந்து இங்கு பயணம் செய்த  வாகன சாரதிகள், சம்மந்தப்பட்ட நபர்கள்  உடனடியாக இருப்பின் தங்கள்  தகவல்களை   கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது தங்கள் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் அறிவித்து பதிவு செய்யுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார். 

மேலதிக பரிசோதனைகளை மேற் கொள்ளவுள்ளோம் . உங்களின் குடும்ப உறுப்பினர்களையும், ஊர் மக்களையும் பாதுகாக்க பங்களிப்பு செய்யவும்.கொவிட்19 தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறவும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59