பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களை பரிசோதித்த போது சுமார் 60 பேர்க்கு கொரோனா தொற்றுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கிண்ணியாவிலிருந்து இங்கு பயணம் செய்த வாகன சாரதிகள், சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக இருப்பின் தங்கள் தகவல்களை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது தங்கள் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் அறிவித்து பதிவு செய்யுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார்.
மேலதிக பரிசோதனைகளை மேற் கொள்ளவுள்ளோம் . உங்களின் குடும்ப உறுப்பினர்களையும், ஊர் மக்களையும் பாதுகாக்க பங்களிப்பு செய்யவும்.கொவிட்19 தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறவும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM