வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் நாளை வரை கடற்தொழிலில் ஈடுப்பட வேண்டாம் என நீண்ட நாட்கள் மீன் பிடிப்போருக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களிலும் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM