ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ரொக்கதென்ன தோட்டம் மேற்பிரிவின் 20 ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இனந்தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டமையினால் 25 க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.
பதுளை மாவட்டத்தில் மிகவும் வெப்பத்துடனான காலநிலை காணப்படுவதனால் சில சமூக விரோதிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்றது.
இதனால் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் இல்லாமல் போவதால் வரட்சி நிலவுகின்றது. எனவே சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தருமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் உதயகுமார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM