ரொக்கதென்ன வனப்பகுதி தீக்கிரையானது 

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 12:00 PM
image

ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ரொக்கதென்ன தோட்டம்  மேற்பிரிவின் 20 ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில்  இனந்தெரியாத விசமிகளினால்  தீ வைக்கப்பட்டமையினால் 25 க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.

பதுளை மாவட்டத்தில்  மிகவும் வெப்பத்துடனான காலநிலை காணப்படுவதனால்  சில சமூக விரோதிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்றது.

இதனால்  நீரேந்தும் பிரதேசங்களில்  நீர் இல்லாமல்  போவதால் வரட்சி நிலவுகின்றது.  எனவே  சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து  தகவல் தருமாறு  பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  உதவி பணிப்பாளர் உதயகுமார தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58