ஜனாதிபதி இந் நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்பட முயற்சிக்க வேண்டும் - கோவிந்தன் கருணாகரம்

21 Oct, 2020 | 10:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந் நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்படவேண்டும்.  அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான  கோவிந்தன் கருணாகரம் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  தெரிவித்தார்.

Many projects begun in first 100 days of Gotabaya Presidency

அவர் மேலும் பேசுகையில்,

பௌத்த  பீடங்களே ஆமோதிக்காத திருத்தம் இது. அப்படியெனில்  இருபதாவது யாருக்காக? சிங்கள மக்களின் நலனுக்காகவா? அல்லது பௌத்தமத  நலனுக்காகவா? அல்லது அதிகாரம் மிக்கவரின் அதிகாரத்தை பலப் படுத்தவா? அல்லது அண்ணனை பலவீனப்படுத்தவா?

இந்த  20ஆ வது திருத்தத்தில்  அதிகாரக்குவிப்பை தவிர்த்து  அர்த்தமுடன் கூடிய  அதிகாரப் பரவலாக்கல் சரத்துக்களை இணைத்து நாட்டின் பல்லின, பல்மத, இரு மொழி  சமத்துவத்தை ஏற்கக்கூடிய திருத்தங்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். 

அதனூடாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந் நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்படவேண்டும்.  அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும். அப்படி அவர் செய்தால் இந் நாட்டின் அரசியல் தலைவர்களில் புதியதொரு  தேச பிதாவாக அவர் மிளிர்வார். இல்லையெனில் அவரது வரலாறு நடுநிலை  வரலாற்றாசிரியர்களால் வேறு விதமாகவே பதிவு செய்யப்படும் என  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37