பிரதமரை காரியாலய பணியாளராக மாற்ற வேண்டாம் - சஜித்

Published By: Jayanthy

21 Oct, 2020 | 08:24 PM
image

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்  20ஆவது திருத்த சட்ட மூலத்தை சபைக்கு சமர்ப்பித்து நீதி அமைச்சர் அலிசப்ரி உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில்  நாட்டின் தேசிய பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.   இந்த நிலைமையை மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதிக்கு தேவையான அதிகாரங்களை 20ஆவது திருத்த சட்ட மூலத்தில் வழங்கி இருக்கின்றோம். என தெரிவித்தார்.

இதன்போது  குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 20ஆவது திருத்தம் மூலம் நாட்டின் பிரதமரை சாதாரண காரியாலய பணியாளர் நிலைக்கு ஆக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டாம். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களால் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் பிரதமரின் அதிகாரங்களை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13