(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யால பூங்காவனத்தில் விடுதியொன்றில் இருந்த வேளையில் அதே விடுதியில் வேறொரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் குறித்த தொற்று நோயாலருடன் தொடர்புபட்ட இரண்டாம் நிலை தொற்றாலராக எதிர்க்கட்சி தலைவர் அடையாளம் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான வாக்குவராதத்தின்போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இதனை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை முழுமையான நான் கடைபிடித்தேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM