சோமாலியத் தலைநகரில் குண்டுத் தாக்குதல்

Published By: Vishnu

21 Oct, 2020 | 11:08 AM
image

சோமாலியாவின்  மொகடிஷுபகுதியில் குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் பரபரப்பான KM4 சந்திக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவர் மொஹமட் ஏடன் கோஃபியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனத்திடம் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் ஒரோன்ஜோ உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் இருந்து அவர் தப்பியபோதும், இருவர் உயிரிழந்ததுடன், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் ஒரோன்ஜோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் சோமாலியை தளமாகக் கொண்ட அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47