பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தற்காலை தாக்குதல்கள் தொடர்பில் தன்னை மீளவும் கைதுசெய்ய மிகத் தீவிரமாக முயற்சிகள் இடம்பெறும் நிலையில், கைதுசெய்வதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியூதீன் கடந்த 13 ஆம் திகதி இந்த மனுவினை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM