பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

21 Oct, 2020 | 08:58 AM
image

காவலில் இருந்தபோது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்ட பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இளைஞன் பூகொட பொலிஸ் காவலிலிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகத றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் மரணம் குறித்து பல விசாரணைகள் நடத்தப்பட்டு, ஒரு பொலிஸார் சார்ஜண்ட் உட்பட மொத்தம் 8 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணளைத் தொடர்ந்து பூகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27