கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு நாய்களும் இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்தில் இருந்துள்ளன.
பல்கலைக்கழகலம் ஒக்டோபர் 02 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது முதல் குறித்த நாய் தனிமையில் இருந்துள்ளது. அத்துடன் அதற்கு எதிரே சற்று தொலைவில் மற்றுமொரு நாய் காத்திருந்துள்ளது.
கொட்டும் மழையிலும் கூடு அவை ஒரே இடத்தில் இருந்ததாக மணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வார காலத்தின் பின் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நாய்கள் இரண்டும் சந்தித்து கொண்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM