நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் தொடர்பான விடயங்கள்: ஒரே பார்வையில்...

Published By: J.G.Stephan

20 Oct, 2020 | 04:35 PM
image

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது இலங்கையில் 3,457 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம்(20.10.2020) 100 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,685 ஆக அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 2,222 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 297பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31