கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published By: R. Kalaichelvan

20 Oct, 2020 | 04:16 PM
image

கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தியுள்ளதோடு , மேலும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை  கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவாங்கொட கொத்தணியில் 60 பேருக்கு இன்று தொற்று உறதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55