நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக உதவி ஆசிரியர்களினால் ராஜாங்க அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி கனகராஜ் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைபாடுகளுக்கு அமைய அமைச்சர் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் கடந்த மாத முற்பகுதியில் இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கிவைக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இன்று காலை அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅறிவித்தார்.
இதற்காண சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் பூர்த்திசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM