கம்மன்பில போன்றோரை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை மேற்கொள்ள முடியுமா?

Published By: Robert

21 Jul, 2016 | 04:14 PM
image

யாழ். பல்கலைக்கழக விவகாரம் மிகவும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடடினயாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்று அரசாங்கம் அறிவித்தது. 

ஆனால் உதய கம்பன்பில போன்ற அரசியல்வாதிகள் இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்வதற்கு காத்திருந்தனர். எவ்வாறெனினும் உதய கம்பன்பில போன்றவர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது கடினம் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இணை அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44