யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டாரா? அல்லது இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த ராஜபக்ஷ அறிந்து வைத்துள்ளாரா? என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.
அவ்வாறு இல்லாவிடின் காணாமல் போனோர் பற்றி ஆராயும் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஏன் அச்சமடையவேண்டும்? எமது அரசாங்கம் இந்த அலுவலகத்தை அமைத்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராயும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM