அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஜரானார்.
ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கா அளித்த முறைப்பாடு தொடர்பாக அறிக்கை பதிவு செய்யவே மைத்திரிபால சிறிசேன ஆணையகத்தில் ஆஜராகியுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேன ஆஜராவது இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 2015 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்த ஆணைக்குழுவினை நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM