கொழும்பு - புறக்கோட்டை நான்காம் தெருவிலுள்ள ஆர்.ஜி பிரதர்ஸ் வர்த்தக நிலையத்தில் வேலை செய்த ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்களுடன் வேலை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கொழும்பு மாநநகர சபையினால் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலமே நான்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM