புறக்கோட்டையில் வர்த்தக நிலையமொன்றின் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 3

19 Oct, 2020 | 02:20 PM
image

கொழும்பு - புறக்கோட்டை நான்காம் தெருவிலுள்ள ஆர்.ஜி பிரதர்ஸ் வர்த்தக நிலையத்தில் வேலை செய்த ஊழியர்கள் 4 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநநகர சபை  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது.

அந்த ஊழியர்களுடன் வேலை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு மாநநகர சபையினால் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலமே நான்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11