உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது,
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1.16 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40,287,374 யாக உயா்ந்துள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,387,799 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7,550,273 போ் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சற்று முன்னர் வரை உலகம் முழுவதும் 1,118,326 போ் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM