கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைகளில் எஞ்சியுள்ள படுக்கைகள் தொடர்பான விபரங்களை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது.
அவற்றுள் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலைகளில் 49 படுக்கைகள் மாத்திரம் எஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் இதுவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM