மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த கொவிட் கொத்தனி உருவாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சட்டத்ரணி அஜித் ரோஹண கூறினார்.
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சட்டத்ரணி அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM