கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 72,245 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டத்தின் கீழ், திவுலப்பிட்டிய, மினுவங்கோடா மற்றும் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நாளை 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள பிரதேச செயலாளர்கள், கிராம நிலதாரி அதிகாரிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலமாக அடுத்த வாரத்திற்குள் நிதி விநியோகத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற் கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு 360 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM