ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி!

Published By: R. Kalaichelvan

17 Oct, 2020 | 03:00 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளார்.

அந்தவகையில் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று  நான்காவது தடவையாகவும் ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53