கொரோனா வைரஸ் பரவலினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 39 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துனர்.
இவ்வாறு கட்டாரில் இருந்து வருகை தந்த 39 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுவரையில் 53,011பேர் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு . 9,556 பேர் தனிமைப்படுத்தல் நிலையைங்களில் கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM