சட்டவிரோத மணல் கடத்தல் : மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Published By: R. Kalaichelvan

17 Oct, 2020 | 10:16 AM
image

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது திருமணமாகி அரியாலை நாவலடி பகுதியில் வசித்து வருபவருமான 45 வயதுடைய நபரே நேற்று காலை அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மதில் இடிந்து விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மேலும் இவருடன் வருகை தந்து மணல் அகழ்வில் ஈடுபட்டதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருடன் இணைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் விசேட அணியினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01