மினுவங்கொட கொத்தணி பரவலில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Jayanthy

16 Oct, 2020 | 07:39 PM
image

மினுவங்கொட கொத்தணி பரவலில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 35 பேருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 14 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இதனையடுத்து கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354. ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்றுமட்டும் இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27