கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள பல கடைகளை உடைத்து சுமார் 200,000 ரூபா பெறுமதியான பொருட்களை திடிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் (43 வயது) கண்டி, மதுரட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சந்தேக ஓய்வு பெற்ற பின்னர் கட்டுநாயக்கவுக்கு திரும்பி வந்து தனியார் பாதுகாப்பு சேவைகளில் சேர்ந்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM