ஊரடங்கு பகுதியில் கடைகளை உடைத்து திருடிய ஓய்வுபெற்ற கடற்படை வீரர்

Published By: Vishnu

16 Oct, 2020 | 12:34 PM
image

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள பல கடைகளை உடைத்து சுமார் 200,000 ரூபா பெறுமதியான பொருட்களை திடிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் (43 வயது) கண்டி, மதுரட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சந்தேக ஓய்வு பெற்ற பின்னர் கட்டுநாயக்கவுக்கு திரும்பி வந்து தனியார் பாதுகாப்பு சேவைகளில் சேர்ந்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55