இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அதிக ஆபத்துள்ள பகுதிகளை குறிக்கும் இலங்கையின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகள் பிரிவு, ஒவ்வொரு பகுதியிலும் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், கொரோனா தொற்று அவதானம் கூடிய பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிட்டப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைப்படத்தில் செவ்வாய்க்கிழமை வரை முடிவடைந்த கடைசி 14 நாட்களின் தரவுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM