(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்சம் இருந்து வருகின்றதால் பொது மக்கள் தங்கள் தேவைகளுக்காக நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் சிரம் ஏற்பட்டுள்ளது.
அதனால் பொது மக்களின் சிரமம் மற்றும் தொற்று வரவுவதை தடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் தினத்தை ஒன்லைன் முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் https://bit.ly/3lIBFgq என்ற இணையத்தள (லின்க்) குறியீட்டுக்கு சென்று பதிவுசெய்துகொண்ட பின்னர், தங்களது முறைப்பாடு, தேவைகளை பதிவிடவேண்டும். நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk என்ற முகவரிக்கு சென்று குறித்த இணையத்தள குறியீட்டுக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும்.
அத்துடன் திங்கட்கிழமை தினங்களில் இடம்பெறும் பொது மக்கள் தினத்தின்போது அமைச்சருக்கு சமர்ப்பிக்க இருக்கும் விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM