இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் நல்லாட்சி அரசாங்கம் கொண்டுள்ள இரட்டை காதலுக்கு விரைவில் பொது மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். நாட்டை படுபாதாளத்தில் தள்ளி விட்டது போதாது என்று சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் அழைத்து பாரிய காட்டிக்கொடுப்பிலும் அரசாங்கம் ஈடுப்படுகின்றது என கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் தொடர்பில் எவ்விதமான நல்லெண்ண சிந்தனையும் அரசாங்கத்திற்கு கிடையாது. அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை சட்டத்திற்கு முரணானது மாத்திரமல்ல ஒரு ஏமாற்று போக்காகும். இந்நிலையில் சேவை துறையை மையப்படுத்திய இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேரழிவிற்கு நாட்டை கொண்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM