ஜேர்மனிய பிராங்போட் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இடம்பெற்ற பேய் ஓட்டும் நடவடிக்கையின் போது கொரிய பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து அவரது 15 வயது மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிராங்போட் நகரிலுள்ள இன்டர்கொன்ரினென்டல் ஹோட்டலில் இரவொன்றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாடகைக்கு அறையொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்கிரமத்தின் போது குறிப்பிட்ட பெண் கட்டிலில் கட்டி வைக்கப்பட்டு மோசமாக அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியில் கேட்பதைத் தடுக்க அந்தப் பெண்ணின் வாயில் துவாய் ஒன்று திணிக்கப்பட்டதையடுத்தே அந்தப் பெண் மூச் சுத் திணறி உயிரிழந்துள்ளார்.
கொரியாவிலிருந்து குறிப்பிட்ட பெண் உட்பட 6 பேர் 6 வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியை வந்தடைந்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 44 வயது பெண்ணொருவரும் அவரது 21 வயது மகன் மற்றும் 19 வயது மகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM